பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நியமனம் ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
54 உதவி பேராசியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கான அறிவிப்பாணை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றப்படாமல் பணி நியமனம் உள்ளதாக பேராசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அந்த அறிவிப்பாணையினை ரத்து செய்தது. மேலும் சரியான அறிவிப்பாணையினை வெளியிட்டு பணி நியமனத்தை நடத்திக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி