சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
காணொலிக் காட்சி மூலம் ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய அவர், 2021ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் தேர்வுகள் நடைபெறாது என்று கூறிய அவர், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் பொக்ரியால் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி