CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2020

CPS அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி.


 சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் செல்வக்குமார் , ஜெயராஜராஜேஸ்வரன் , பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் தமிழ் நாடு தலைமை செயலக சங்க தலைவர் அந்தோணிச்சா மிக்கு அனுப்பிய மனு : தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் பணிபு ரியும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அரசு பணி யாளர்கள் , அரசு அலுவ லர்கள் , சீருடை பணி யாளர்கள் என சுமார் 6 லட்சம் பேர் பேரின் ஓய் வு கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட் டுள்ளது . இந்தச் சூழ்நிலை யில்தான் சிபிஎஸ் ஒழிப்பு என்ற இயக்கம் உருவாக் கப்பட்டுள்ளது . பல்லாயி ரக்கணக்கான ஆசிரியர் கள் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக அமைப்பை திறம்பட நடத்தி வரும் தாங்கள் , இன்று நமக்கு கிடைத் துள்ள காலச் சூழலையும் , நமக்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு சிபிஎஸ் ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றிட எங்கள் சிபி எஸ் ஒழிப்பு இயக்கத்திற் கும் , அதன் இயக்க நடவ டிக்கைகளுக்கும் தாங்கள் ஆதரவு அளித்து 6 லட் சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம் என்று தெரிவித்தி ருந்தனர் .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி