சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Jan 22, 2021
19 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Kandippa school please open pannunga all class must
ReplyDeletePasankalukku leave vittu ithe life aakiduchi school vaiunka DA must
ReplyDeleteonnum TamilNadu azhinchidathu school vaiunkada
ReplyDeleteஐயா உனக்கு எத்தனை பிள்ளை இருக்கிறது? உன் பிள்ளைக்கு தொற்று இருந்தால் இப்படி பேசுவியா.....? இப்படிக்கு பிள்ளை இழந்து தவிக்கும் பெற்றோர்.
Deleteவிடுங்க வசந்த்.. அவன் கிடக்கான் நாரை வாயன். அவன் ஊரே நாரையூரு.
Deleteநன்றி நண்பரே
DeleteIdiotic title..How can u say that teacher got corona since schools are opened? Not because of open of theatres, temples or at any function?? Kalvi seithi nu name vaichutu neengale school openku againstaa pesalama??
ReplyDeleteவிசித்திர உலகம் !
ReplyDelete2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteமுதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
இவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 4975
ஆங்கிலம் 5862
கணிதம் 4122
இயற்பியல் 1505
வேதியியல் 1612
தாவரவியல் 1660
விலங்கியல் 1450
வரலாறு 6314
2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteமுதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
இவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 4975
ஆங்கிலம் 5862
கணிதம் 4122
இயற்பியல் 1505
வேதியியல் 1612
தாவரவியல் 1660
விலங்கியல் 1450
வரலாறு 6314
2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteமுதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
இவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 4975
ஆங்கிலம் 5862
கணிதம் 4122
இயற்பியல் 1505
வேதியியல் 1612
தாவரவியல் 1660
விலங்கியல் 1450
வரலாறு 6314
2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteமுதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
இவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :
தமிழ் 4975
ஆங்கிலம் 5862
கணிதம் 4122
இயற்பியல் 1505
வேதியியல் 1612
தாவரவியல் 1660
விலங்கியல் 1450
வரலாறு 631
Yov hacker nee adanga Mariya,
DeleteAvan Avan nonthu poi erukom,
Eanya engala pottu torture panra
மனநோய் முற்றிவிட்டது. தெருவில் போவோரை கடித்து குதறும் முன் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் இவனை
DeletePart time teacher indha viciyathuku varudhukirom...by ptta
ReplyDeleteVarathu ellam loosa than eruku, nee hacker Ku tough kodupa polavea😂😂😂😂
DeleteHello Mr hacker nee solratha ellam nadakkum,
ReplyDeleteBut nee, edapadi or sengattaya eruntha
But u r mentally challenged person 😂😂😂😂
Poda jamesbond neeya oru comment podardhu adhuku neeya reply pandrdhu part teacher a loosu akura nee pannuga pannuga engaluku free publicity kidikudhu
ReplyDeleteIdiotic title.How do u say that school teacher got corona because of school opening,not by opening of theatres, temples??
ReplyDelete