ஓய்வு வயது 60 ஆக உயருகிறது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2021

ஓய்வு வயது 60 ஆக உயருகிறது ?

ஓய்வு வயது 60 ஆக உயரும் ? 


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தி , கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் 25 ஆயிரம் பேருக்கு மேலும் ஓராண்டு அரசுப்பணியில் தொடர வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் வரவேற்ற வேளையில் , சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன இதற்கிடையில் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து , முதல்வர் நேற்று திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் , நிதித்துறை செயலர் கிருஷ்ணன் , பணியாளர் நிர்வாகத்துறை செயலர் ஸ்வர்ணா , முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். சட்டசபை தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

26 comments:

  1. Padichavangaluku yarukume vela kidaikka koodathu

    ReplyDelete
  2. AVANGALE VAZHATUM. NAAMELLEM SAAGALAAAAMMMMMMMMMMM.

    ReplyDelete
  3. அப்படியே பணி ஓய்வு வயதை 100 ஆக மாற்றவும்


    வேலை இல்லாத அரசுப் பணிக்கு மூச்சு செய்யும் இளைஞர்களுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொள்ளவும்

    ReplyDelete
  4. அர‌சின் இந்த‌ முடிவை அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர் சங்க‌ங்க‌ள் க‌டுமையாக‌ எதிர்க்க‌ வேண்டும்...
    ஒரு அர‌சுப் ப‌ள்ளி ஆசிரியராக‌ என‌து ப‌ணிவான‌ க‌ருத்து....

    ReplyDelete
    Replies
    1. சூளுரை எடுங்கள். மாற்றி காட்டுவோம் என்று

      Delete
  5. be positive... you will work upto 60 after you came to the post... be optimistic in each and every situation of live...

    ReplyDelete
    Replies
    1. I am positive that you should work upto 58 only. Ok....

      Delete
  6. Sagaravaikum velainu sollidunga...padicha nangalam picha edukirome..

    ReplyDelete
    Replies
    1. அரசுப் பள்ளியில் பணிபுரியும் என்னுடைய தாழ்மையான கருத்து. ஓய்வுபெறும் வயதை 55 வரை குறைக்க வேண்டும். ஏனெனில் எண்ணற்ற நபர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள்.நானும் நீண்ட ஆண்டுகள் வேலையின்றி தவித்து இப்போது வேலையில் இருப்பதால் வேலையில்லாமல் தவிப்பவர்களின் வலியை உணர்ந்து சொல்கிறேன்.தயவுசெய்து ஓய்வுவயதை குறைக்க வேண்டும்.

      Delete
  7. 60வயது ஒய்வு முடிவு,அரசுக்கு எதிராகவே பிரதிபலிக்கும்,கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் நீங்கள் தானே,யார் தவறு?

    ReplyDelete
  8. 50 vayathukku mel election duty parkka ventam anal velai mattum 60 vayatha

    ReplyDelete
  9. Ventha punnil vel pazhchukireergal sathiyama jj mari neengalum azhinthu poveerkal

    ReplyDelete
  10. இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் திட்டம் எதுவுமே இல்லையா?

    ReplyDelete
  11. ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் அரசுக்கு எதிராக உள்ளனர். 60 வயது ஆக்கினால் வேலை இல்லாத வர்களும் அரசுக்கு எதிராக ஓடடளிப்பார்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது.

    ReplyDelete
  12. மொத்த பணிக்காலம் 30 ஆண்டுகள் தான் என நிர்ணயிக்க வேண்டும் .

    ReplyDelete
  13. மொத்த பணிக்காலம் 30 ஆண்டுகள் தான் என நிர்ணயிக்க வேண்டும் .

    ReplyDelete
  14. youtube channel fundamentals of neet and jee.pls share it if any students you know
    https://youtube.com/channel/UCr0DOrdlSXxBV8nl5Y4SCNA

    ReplyDelete
  15. 60வயது ok...குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி....அதிகபட்ச மொத்த பணிக்காலம் 30 வருடங்கள்...

    ReplyDelete
  16. 60 is not enough ya..
    Make them work for 85 years.. then only directly, they can be taken to graveyard... pongayya.. neengalum unga amenmends...

    ReplyDelete
  17. 60 vayasula epdi orthanala active ah work pana mudium.. Evlo youngsters padijitu exam clear pani posting wait panranga.. Yenda avanga pavatha samparikurinfa... 58 vayasula oru govt servant elathaum andu anupavixhirupan... Youngsters ku life kudungada... Thevdiya pasangala 😡😡😡😡

    ReplyDelete
  18. 55 years retirement is best. In stead of sending them without pension give the 50% of their lost salary as consolidated pension and in the remaining 50% give it as salary to young one appointed in his place.

    ReplyDelete
  19. வயது -60அல்லதுமொத்த பணிக்காலம் 25 வருடங்கள் போதுமானது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி