பள்ளிகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் நாளை முதல் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.
ஏற்கனவே 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 வழங்கப்பட்டன.
அதேபோல 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும், 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி