அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய் யப்பட்டதற்கான அர சாணை வெளியிடப்பட் டுள்ளது . ஜாக்டோ - ஜியோ 2019 ல் நடத்திய ஆர்ப் பாட்டத்தின் போது தொடர் வேலை நிறுத் தத்தில் அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் ஈடு பட்டனர் . அவர்களில் சில ஆயிரம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் , ஒழுங்கு நடவடிக்கை களை அரசு மேற்கொண் டது . அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன . அதையேற்று , முதல்வர் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார் . இதுதொ டர்பாக , தற்போது அர சாணை : | • 22.1.19 முதல் 30.1.19 வரை நடந்த வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கள் அனைத்தும் உடன டியாக ரத்து செய்யப்ப டுகின்றன . மேற்கண்ட போராட்டம் காரண மாக தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளி யிடப்பட்ட நிகழ்வு ஏதா வது இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய் யப்படுகிறது . • அதேபோல நிலு வையில் உள்ள குற்றவி யல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடி யாக கைவிடப்படுகின் றன .
PDF link
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி