பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை
கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ேநற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர். அது அவர்கள் விருப்பம். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் போன்றவர்களுக்கு மட்டும் தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு கூறிய பிறகு தடுப்பூசி போடப்படும். பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அப்படி சுத்தம் செய்யாத பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
மற்ற வகுப்புகள் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் தான் அறிவிப்பார். பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
Aided school case ah vapas vanguga sir
ReplyDeleteyoutube channel fundamentals of neet and jee.pls share it if any students you know
ReplyDeletehttps://youtube.com/channel/UCr0DOrdlSXxBV8nl5Y4SCNA
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி, டெட் pass ஆனவர்களுக்கு விஷ ஊசி போடுங்க அமைச்சர் அவர்களே, வேலை தான் கொடுக்க மனம் இல்லை, நல்ல மரணமாவது கொடுங்கள்
ReplyDeleteNeenga evlo mana ulachal eruntha epadi solluvinga
DeleteNanum athea mind la tha erukean
2013,2017 tet pass panniyum Vela illa Vera velaiyum kedaikala
Nammala oru manusana kooda society mathikala
Entha government nammala koopttu oru bottle vesatha kodutha kooda kudichettu setharalam pola
எங்களுக்கு முன் மாதிரியா அமைச்சர்
ReplyDeleteநீங்க முதல்ல ஊசி போட்டாங்க
ஊசி போட்டுக்கொளாவது அவர்அவர் விருப்பம் கட்டாயப்படுத்த முடியாது
ReplyDelete