மன்னார்குடி யில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாண விகள் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 'இருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 5 பேருக்கு கடந்த 6-ம் தேதி கரோனா தொற்று இருப் பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள் அனைவரும் சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி இதையடுத்து, பள்ளியில் பயி லும் சக மாணவிகள் மற்றும் ஆசி ரியர்கள் என 300 பேருக்கு கடந்த 8-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள் ளது நேற்று தெரியவந்தது.
இதையடுத்து, 11 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப் பட்டுள்ளனர். இதனால், அப்பள்ளியில் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள் எது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள் ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி