முதல் தேர்தல் பயிற்சி நடைபெற்ற அதே இடத்தில் 2வது பயிற்சி நடைபெறும் - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2021

முதல் தேர்தல் பயிற்சி நடைபெற்ற அதே இடத்தில் 2வது பயிற்சி நடைபெறும் - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் :

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் , 2021 - ல் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13.03.2021 அன்று நடைபெற்றது.


2 வது பயிற்சி வகுப்பு வருகின்ற 26.03.2021 ( வெள்ளிக்கிழமை ) அன்று முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற பள்ளி கல்லூரி நிறுவனங்களில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி