ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2021

ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு.

 


தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.



9 comments:

  1. சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  3. முறைப்படி கலந்தாய்வு நடத்தவும்.முதலில் பணி மாறுதல் பின்பு பதவி உயர்வு

    ReplyDelete
  4. திமுக-வுக்கு ஓட்டு போடரமோ இல்லையோ? அதிமுக உங்களை ரிவீட் அடிக்க போறோம்டா. படிச்சவனால தான் உங்க காணாம போகப் போகுது. கோட்டை உன்னை ஆடப்போறோம் வேட்டை. உன்னால எத்தன பேறோட வாழ்க்கை போயிடுச்சு. எத்தன பேரு பெத்தவங்கள பார்த்துக்க முடியாம தவிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. படித்த அனைவரின் ஒட்டு மொத்த மனக்குமுரலும் இதுதான் நண்பா

      Delete
    2. 1. ஒட்டுக்கு 5,000 ரூபாய்
      2. EVM BJP கையில்,
      அப்போ என்ன செய்வீங்க

      Delete
  5. அதிமுக ஒழிக

    ReplyDelete
  6. Counselling.goalmall.Revitt.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி