தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2021

தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி!

 


தமிழகத்தில் கொரோனா அதிகரித்துவரும்  நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் ஒரு பள்ளியில்   கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


 தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில்  உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


 ஏற்கனவே அம்மாப்பேட்டை , பட்டுக்கோட்டை , மதுக்கூர் - ஆலத்தூர் , தஞ்சாவூர் ஆகிய பள்ளியில் கொரோனா கண்டறியப்பட்டது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி