அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12,000, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளியில் பரவுகிறதே... அதற்கு என்ன புடுங்கினீர்கள். தேர்தல் பொதுக்கூட்டங்களில் இடங்களில் பரவுகிறதே அதற்கு என்ன கழட்டினீர்கள், பேருந்துகளில் சமூக இடைவெளியை இல்லையே அதற்கு என்ன கிழித்தீர்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு வரக் கூடிய ஒரு மாணவன், இதையெல்லாம் கடந்து தானே வர முடியும். இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை இதே பீதியிலேயே வைத்திருக்கப் போகிறீர்கள் ? பக்கத்து மாநிலம் தானே ஆந்திராவும், அங்கு பரவேலே இல்லையே. இங்கு திடீர் என்று இவ்வளவு பரவியதற்கு இங்குள்ள நிர்வாக சீர்கேடுகள் தானே காரணம். அதற்காக ஒவ்வொரு மாவட்ட கலெக்டைரையும் டிஸ்மிஸ் செய்யலாமா ? கொரோனா பரவுகிறது என்று கணக்குக் காட்டினால் தான், மாஸ்கோ அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம், இதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கு க|ரானா வந்தது என்று சொல்லி அதற்கும் அபராதம் விதிக்கலாம். நாலு காசு பார்க்கலாம். என்பதற்காகத்தான் கொரோனா எண்ணிக்கையை கூட்டி காட்டி மக்களிடையே பீதியை விதைக்கிறீர்களா ?
ReplyDelete