பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ( தபால் ) வாக்கு சேகரிக்க கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2021

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ( தபால் ) வாக்கு சேகரிக்க கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

 

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது.மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி