ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2021

ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி!


தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும்,  1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும்,  மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி