தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கலாமா என்று சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 9, 10, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் தேர்வு மையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வை தள்ளிவைப்பதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
திமுக வேண்டாம் போடா
ReplyDeleteAdmk வேண்டவே வேண்டாம் போங்க சார் 😄
DeleteDon't post political parties messages
ReplyDeleteElectio நிறுத்த வேண்டிது thana.... may 3 exam வெச்சிடுங்க பா plz....
ReplyDeleteBed., TTC., முடித்தோர்கள்,டெட் தேர்ச்சி பெற்றோர் கண்டிப்பாக வாக்களிக்க மறவாதீர்.
ReplyDeleteஅச்சச்சோ... இன்னிக்கு விட்டுட்டு என்னைக்கு விடுதலை நமக்கு??? ஊதர சங்கு கோபி செட்டி பாளையத்துல கேக்கணும் 😄
DeleteTET passed candidates think panni vote podunga pls...
ReplyDeleteதிங்க் பண்ண ஒன்னும் இல்ல .. ஒரே அமுக்கு ...
Deleteஅமுக்கு டுமுக்கு அமால் டுமால் 😄😄
எவன் வந்தாலும் நமது பிழைப்பு கேவலமாக தான் இருக்க போகிறது.... தனி ஒருவன் மாறாமல் நாடு மாறாது...
ReplyDeleteநாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகாமல் இருக்க அனைவரும் ஒழுக்கமாய், நேர்மையாய், லஞ்சம் வாங்காமல் குடுக்காமல், ஏமாற்றாமல், இருக்க முடியுமா???
கண்டிப்பா முடியாது....
All pass plz
ReplyDeleteall pass podalam... Engineering admissions epdi podurathu....
DeleteJEE main marks vechu podalama
அரசியல் பதிவு வேண்டாம்
ReplyDelete