பிளஸ்2 வினாத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2021

பிளஸ்2 வினாத்தாள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

 


கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் வருகிற மே 3ம் தேதி தொடங்க இருந்து பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களை அரசு தேர்வுத்துறை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது. இவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான எண்ணிக்கை பண்டல்களை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளனர். அவை கல்வி மாவட்ட அளவில் பாதுகாப்புடன் வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி