06.04.2021 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள் பிற தொகுதிகளுக்கு வாக்குசாவடி அலுவலர்களாக பணி புரிந்து இரவு வீடு திரும்ப முடியாமல் மறுநாள் வீடுதிரும்பி உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வருகைபுரியாமல் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏதுவாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு / நிதி உதவி பள்ளிகளுக்கு 07.04.2021 அன்றுஈடுசெய்யும் விடுமுறை அளிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Apr 6, 2021
Home
CEO
PROCEEDING
தேர்தலுக்கு அடுத்த நாள் வரும் புதன்கிழமை 7.4.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEOs Proceedings!
தேர்தலுக்கு அடுத்த நாள் வரும் புதன்கிழமை 7.4.2021 அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEOs Proceedings!
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
https://www.notion.so/studyneetwithme/Welcome--7927e944a05d48bc88bccb2d20bb4d6d
ReplyDeleteFor NEET premium materials