பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2021

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா


பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு.


கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்குதல் காரணமாக, அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 


இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி