1 முதல் 11 - ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் , முழு ஊடரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது . இதனால் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு , மாணவர்களுக்கு இணைய தள வழியில் பாடங்கள் நடத்தப் பட்டு வருகின்றன . மேலும் , 1 முதல் 11 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
May 21, 2021
Home
EDUCATION
1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
1 முதல் 11 வரை கட்டாயத் தேர்ச்சி - உத்தரவை மீறினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி