ரம்ஜான் பண்டிகை ( 14.05.2021) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

ரம்ஜான் பண்டிகை ( 14.05.2021) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு.

 


கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள் மற்றும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ... இன்று 12-05-2021 தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ஷவ்வால் ( பெருநாள் ) பிறை காணப்படவில்லை . ஆதலால் நாளை 13-05-2021 ரமளான் பிறை 30 ஆம் நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி