தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2021

தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

 மீண்டும் ஊரடங்கு வராது - முதலமைச்சர்


தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை


மறுபடியும் ஊரடங்கு என்கிற சூழல் உருவானால் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் தொழில் அதிபர்கள், வர்த்தகதுறையினருடன் முதலமைச்சர் ஆலோசனை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி