கரோனா பொதுமுடக்கம் தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை(மே 9) காலை கூடுகிறது.
தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மே 10 முதல் 24 வரை முழுப் பொதுமுடக்கத்தை தமிழக அரசு இன்று காலை அறிவித்துள்ளது.
இந்நிலையில், முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாளை காலை 11.30 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி