'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2021

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடக்கம்


 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் புகார் மனுக்கள் மீதான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில், 6 லட்சம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. புகார் மனுக்கள் மீதான துறைக்கு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டந்தோறும் புகார்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி