* தங்கள் துறைகளில் பதவி உயர்வு, பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.
* புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
* தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.
https://youtu.be/eQQNW9gFURo
ReplyDeleteஅருமை அருமை தலைவா
ReplyDeleteஇது கேட்க நல்லா இருக்கிறது
ReplyDeleteமிகத்தேவை தலைவா.....தவறுகள் தலைகுணியட்டும்.
ReplyDeleteKalvi seithi fraud logo ல பணி நியமணம் அப்டின்னுோட்ருகே அதோட்டியா நீ? ப்ராடு
ReplyDeleteநீர் தவறு செய்தால்.
ReplyDeleteநீர் வெறும் சாமியா..இல்லை சுப்ரமணிய சாமியா..நல்லனவற்றைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்..
Deleteநீர் தவறு செய்தால்.
ReplyDeleteஅவரும் அமைச்சர் தான் எனவே இந்த உத்தரவு அவருக்கும் பொருந்தும்..நல்லவற்றை பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்..
ReplyDeleteGood ...
ReplyDeleteமுதல்வர் ஐயா வணக்கம் 🙏 நல்ல உத்தரவு தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்துங்கள். தமிழ்நாடு தலை வணங்கும் 🙏 நன்றி
ReplyDeleteSuper 👍
ReplyDelete5 years it's been 5 days only let's see but congratulations for the words
ReplyDeleteஐயா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteTet exam Varuna? Varatha C.M Sir
ReplyDeleteTrb அறிவொளி sir அவர்களே எப்போது தான் சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்ய போகிறீர்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteமுதலில் இலட்சம் வாங்கும் மனிதாபிமானம் இல்லாத மிருகங்களையும் ஒழிக்க வேண்டும்_ஐயா. நன்றி.
ReplyDeleteAppo conform2013batch ku posting in8000 vacancy
ReplyDeleteRavi sir paper 1 how many vacancy iruky
DeleteEnnangada ungalukkey posting potta 2017 2019 lam nakkikinu poradha pongada suyanavadhingla
Deleteவேட்டி கட்டிய ஜெயலலிதா வாழ்க.
ReplyDeleteவேட்டி கட்டிய ஜெயலலிதா வாழ்க.
ReplyDeleteஅம்மா ஆட்சி தொடருட்டும்
ReplyDelete2019 PGTRB தேர்வில் பின்னடைவு பணியிடங்களில் தவறான இடஒதுக்கீட்டு முறைகளால் பாதிக்கப்பட்ட 99 ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநியமனம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ReplyDelete