+2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தொடர்ந்து 3வது நாளாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்துவரும் ஆலோசனையில் இன்று பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவி, அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் கஜேந்திர பிரபு , பேராசிரியர்கள் இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் , தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணியும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திவருகிறார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் மேல் வகுப்பிற்கும் போட்டித் தேர்விற்க்கும் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. மாணவர்களின் நலன் முக்கியம் தான் அதேபோல் அவர்களின் எதிர்காலமும் முக்கியம். நன்றி.
ReplyDelete👍
Delete