தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2021

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு.

தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள் , ஒப்பந்த ஊழியர்கள் , ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு 30 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . நேற்று முதல் - மந்திரி சந்திர சேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது . அப்போது ஊதிய உயர்வு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது . இதனால் 9 லட்சத்து 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் , ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி