பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலமும் அளிக்க தமிழக அரசு சிறப்பு எற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2021

பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலமும் அளிக்க தமிழக அரசு சிறப்பு எற்பாடு

பதிவுத்துறை செய்திக் குறிப்பு 

நாள் : 16.06.2021



 மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க பதிவுத்துறையில் , பொதுமக்களிடமிருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு , கட்டுப்பாட்டு அறை இன்று முதல் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 


16.06.2021 இக்கட்டுப்பாட்டு அறையில் வாயிலாக புகார்களை பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து தொலைபேசி 

9498452110 

9498452120 வை செய்திகள் 

9498452130 


What's up Console gesyor ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் rende igrregpetitioncell_2021 @ tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி