மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே புங்கத்தூத்க் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை செவ்வாய்க்கிழமை அவா் ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தற்போது ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சோந்த மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதைத் தவிா்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழ் வழியில் அச்சிடும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றாா். ஆய்வின்போது, எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி