ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - CEO செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2021

ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - CEO செயல்முறைகள்

ஆசிரியர்கள் பணிக்கு செல்வது - விவரம் தெரிவித்தல் - சார்பு கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் - ந.க.எண்: 2907ஈ5/2020, நாள் : 20.07.2021.



தமழநாடு முதலமைச்சர் அவர்களின் 16.07.2021 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி கொரோனா நோய் தெற்று பரவலை குறைக்க தேவையான கட்டுப்பாடுகளை 31.07.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பின்வரும் செய்திக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 


“ பள்ளிகளில் , மாணவர்கள் சேர்க்கை , புத்தக விநியோகம் , பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். ” எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு அறிவிப்பின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி