தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
G. O. NO:160 FINANCE (Salaries) DEPARTMENT Dated: 29-06-2021
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டுக் காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.
திட்டத்தில் இணைந்துள்ள ஆயிரத்து 169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்குக் காப்பீடு வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம்.
அரிய வகைச் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம்.
இதற்காக அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் 300 ரூபாய் பிடிக்கப்படும். ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி