அரசு ஊழியர்களின் துறை சார்ந்த வாய்மொழி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு ஊழியர்களுக்கு, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகள், பிப்., 14 முதல், 21 வரை நடந்தன. இதில், இரண்டாம் நிலை, மொழி எழுத்து தேர்வு முடிவுகள், ஏப்ரல், 9ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மொழி தேர்வுகளுக்கான வாய்மொழி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும், 7ம் தேதி முதல், 27ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின்,www.tnpsc.gov.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி