*செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
*பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்சமயம் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை
ReplyDeleteஉள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்று அடுத்த வருடம் வரை கலந்தாய்வுக்காக காத்திருக்க வேண்டும்
Yes But nearly 5000 pg asst post are vaccant...
DeleteWhat is the solution for this?
niraiya school la hm illa
ReplyDeleteclass eadukka teachers illa
corona pandemic la niraiya teachers family members ah ilanthutanga
other district la iruka teachers ellam romba struggle paduranga ithellam intha govt ku mukkiyam illa pola
ellam vithi......