பள்ளிகளை திறப்பது பற்றி முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் பரவலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி அன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு கருத்துக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, பள்ளிகளை திறப்பது பற்றி முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Pls reopening school
ReplyDeleteஆலோசனை pannikittu iruu
ReplyDeleteAnnounce counselling date
ReplyDeleteAnnounce counselling date
ReplyDeleteWe are all waiting for counselling
Deleteசார் Pls ஆசிரியர் இடமாறுதல் நடத்துங்க கருணை காட்டுங்க Pls pls ......
ReplyDeleteYes
Deleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteAlready told school open date 1.9
ReplyDelete21 then why again discuss
Plz announce counselling soon
ReplyDelete