டிஎன்பிஎஸ்சி பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2021

டிஎன்பிஎஸ்சி பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி!


திருவண்ணாமலை               கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாடு அரசுபணி யாளர் தேர்வாணயம்                    ( டிஎன்பிஎஸ்சி ) குரூப் 2 மற்றும் குரூப் - 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை விரைவில் நடத்த இருக் கிறது . அதையொட்டி , 

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அது வலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் , வரும் 1 ம் தேதி முதல்      இல வச சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது . திங்கள் முதல்          வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் . இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் . ஒவ்வொரு பாடப்பிரி வுக்கும் தனித்தனி ஆசிரி யர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் . ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வு கள் நடத்தப்படும் . 

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யால் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி வகுப்பு நடந்தது . தற்போது , மீண் டும் நேரடி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் எனவே , போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமும் , தகுதியும் உள்ள நபர்கள் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் வரும் 1 ம் தேதி முதல் பயற்சியில்           பங்கேற்று பயன்பெறலாம் . ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 0475 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள லாம் . இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் .

உங்கள் அலைபேசியில் டெலகிராமில் தினமும்    இலவச தேர்வெழுத 

Touch Here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி