மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அனைத்துத் துறைகள் சார்ந்த படிப்புகளுக்கு உண்டான பாடங்கள் கற்பிக்க தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ( UGC ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர்பணிக்கு Ph.D. கல்வித்தகுதி உடையவர்கள் மட்டும் சுயவிபரக்குறிப்புடன் அனைத்து அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் கலையியல் புலம் , ( Faculty of Arts ) மொழிப்புலத்திற்கு ( Faculty of Languages ) 09-08-2021 அன்று காலை 11.00 மணிக்கும் மற்றும் அறிவியல் புலத்திற்கு Faculty of Science ) 10-08-2021 மற்றும் 11-08-2021 அகிய இருநாட்களில் காலை 11.00 மணிக்கும் இப்பல்கலைக்கழக அபிஷேகப்பட்டி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் ( Walk - in Interview ) கலந்து கொள்ளலாம் மற்றும் கிழ்கண்ட அட்டவணைப்படி நேர்காணல் நடைபெறும் எனவும் பல்கலைக்கழகப் பதிவாளர் ( பொறுப்பு ) முனைவர். அர . மருதகுட்டி தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி