தமிழ்நாடு திறந்தபல்கலை.யில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை , முதுகலை பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பு , பதவி உயர்வுக்கு தகுதியானதுதான் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
10 , + 2 வுக்கு பின் பட்டப்படிப்பை முடித்தவர்களின் பட்டம் மற்ற பல்கலை . பட்டப்படிப்பை போல செல்லுபடியாகும்.
திறந்த பல்கலை.யில் 10 + 2 + 3 உடன் பெற்ற பட்டம் டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி