தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.


தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தான் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்க உள்ளது. இது கூட்டத்திற்குப் பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அரசு ஆசிரியர் சங்கம் மாணவர்கள் மீது அக்கறை அக்கறை அக்கறை கொண்டு பள்ளியை திறக்க முயற்சி பண்ணுங்கள் என்று சொல்லும் வரை பள்ளி திறப்பு சாத்தியமில்லை. சங்கம் மூடு என்று உடனடியாக சொல்லும் ஆனால் பள்ளியை திறக்க முயற்சி செய்யுங்கள் என்று ஒரு அறிக்கை விடாது எப்பொழுதும் முடிவு பெற்றோர் கைகளில்

    ReplyDelete
  2. ஆலோசித்து முடிவெடுக்கப்படும்...
    அண்ணன் வாழ்க....
    ப்ப்பா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி