தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தான் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்க உள்ளது. இது கூட்டத்திற்குப் பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசு ஆசிரியர் சங்கம் மாணவர்கள் மீது அக்கறை அக்கறை அக்கறை கொண்டு பள்ளியை திறக்க முயற்சி பண்ணுங்கள் என்று சொல்லும் வரை பள்ளி திறப்பு சாத்தியமில்லை. சங்கம் மூடு என்று உடனடியாக சொல்லும் ஆனால் பள்ளியை திறக்க முயற்சி செய்யுங்கள் என்று ஒரு அறிக்கை விடாது எப்பொழுதும் முடிவு பெற்றோர் கைகளில்
ReplyDeleteஆலோசித்து முடிவெடுக்கப்படும்...
ReplyDeleteஅண்ணன் வாழ்க....
ப்ப்பா...