4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! எந்த பள்ளியில்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2021

4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! எந்த பள்ளியில்?

 

கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆசிரியர், மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது.

2 comments:

  1. எடுத்த விடுமுறை எல்லாம் போதாதா ? இப்படி மாணவர்களுக்கு கொரோனா என்று அதில் விடுமுறை குளிர்காய நினைப்பதும், இதன் மூலம் இப்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று வேளை சோறு கிடைக்கும் என்ற ஆறுதலில் உள்ள தனியார்ப் பள்ளி ஆசிரியகளின் வயிற்றில் அடிப்பது மகா பாவம். செய்த பாவமெல்லாம் ஒருநாள் நின்று கேட்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி