ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பட்டியல் அனுப்ப AWD உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2021

ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பட்டியல் அனுப்ப AWD உத்தரவு.


ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 822 நடுநிலைப்பபள்ளிகள் 99 உயர்நிலைப்பள்ளிகள் 108 மேல்நிலைப்பள்ளிகள் 98 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன.
 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஆங்கில வழியாக பேசுவதற்கு பெற்றோர்களும் மற்றும் மாணவ / மாணவியர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே மாணவ / மாணவியர்களுக்கு Spoken English ஆங்கில பேச்சு திறமையை வளர்க்க , ஒவ்வொரு ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் அவர்களது கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி தொண்டு நிறுவனம் அல்லது volunteers மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளன.

எனவே , ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி வழங்குவதற்கு ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பயிற்சி பெறும் ஆசிரியர் பெயர் மற்றும் அவருடைய கைப்பேசி எண் ( Whats app No ) ஆகியவைகளை இக்கடிதத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் Google sheet படிவம் மூலமாக 29.09.2021 க்குள் காலதாமதத்தை தவிர்த்து உடனே அனுப்பிடக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி