SBI வங்கியில் 2056 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2021

SBI வங்கியில் 2056 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

 SBI Recruitment 2021 - Apply here for Probationary Officers (PO) Posts - 2056 Vacancies - Last Date: 05.10.2021-25.10.2021

SBI .லிருந்து காலியாக உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.10.2021-25.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: SBI 


பணியின் பெயர்: Probationary Officers (PO) 


மொத்த பணியிடங்கள்: 2056


தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.


ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.


வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview


விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


விண்ணப்பக் கட்டணம் :


General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/- 

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2021-25.10.2021


Notification for SBI 2021: Click Here


Apply:


Link 1: Click Here


Link 2: Click Here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி