கனமழை - மரம் விழுந்து பள்ளி ஆசிரியை உயிரிழப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2021

கனமழை - மரம் விழுந்து பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று மாலை வீசிய பலத்த சூறாவளியில் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி (52) உயிரிழந்தார். வண்டிச்சோலை பள்ளி ஆசிரியை மகேஸ்வரி பணி முடிந்து வீடு திரும்புகையில் ஜெகதளாவில் மரம் விழுந்தது. கற்பூர மரம் விழுந்து பலத்த காயமுற்ற ஆசிரியை மகேஸ்வரி ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி