Breaking : கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2021

Breaking : கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை


பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் இனி வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள்,  அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உத்தரவு.

மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2 comments:

  1. Atha seinga 1st. ve2la online la onnume padikka maatinguthunga.... Eppoooo paathalum watsup u tube and Facebook thaan paakuthunga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி