மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் பணியேற்க CEO ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2021

மாற்றுப் பணியில் ஆசிரியர்கள் பணியேற்க CEO ஆணை

தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளின் படி  வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் டKG முதல் 5-ஆம் வகுப்பு வரை 144 மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கீழ்கண்ட பட்டியலில் உள்ள தஞ்சாவூர் நகரம், ஊரகப்பகுதியில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் பணியாற்றிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி