கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2021

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

 

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!


தமிழ்நாடு அரசின் அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ .50,000 / ( ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும் ) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


 அதனடிப்படையில் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் " வாட்ஸ் நியூ ( what's new ) பகுதியில் " Ex - Gratia for Covid - 19 " என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து , ஆன்லைன் ( Online ) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி