பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
இது எப்படி இருக்கிறது என்றால் ஒரே வீட்டுக்குள் இருக்கும் இருவர் நேரில் பேசிக்கொள்ளாமல், ஒருவரோடு ஒருவர் போனில் பேசிக் கொள்வது போல இருக்கிறது. தேர்வுகளை மாணவர் விருப்பத்திற்கேற்ப நடத்துவது என்பது, மருந்தை நோயாளியின் விருப்பத்திற்கேற்ப பரிந்துரைப்பது போன்றது.
ReplyDeleteCorrect
ReplyDeleteAma medical Students ku ethula exam
ReplyDeleteவாய்ல நல்லா வருகிறது ஆனால் அடக்கம் அமரருள் உய்க்கும் ஆகையால் அடக்கத்தை கையாள பழகிவிட்டேன்
ReplyDelete