கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் , அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31 ஆம் தேதி வரை 10 , 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து , வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்
What about Teacher's, holiday or working...
ReplyDeleteபேச மொத்தமா லீவு விட்டுரு. கஞ்சி இல்லாம எல்லாருமே சாகட்டும்.
ReplyDeleteGIVE HOLIDAYS FOR BAR, GOVERNMENT OFFICE
ReplyDeleteWHY ALWAYS SCHOOL..
Mudiyala sami
ReplyDeleteCounseling swaga
ReplyDeleteதனியார் பள்ளி ஆசிரியர்களின் தலையில் மீண்டும் மிகப்பெரிய துண்டு
ReplyDeleteGovt scl teacherku jolly but private scl teachers than romba pavam avarkalukum family iruku
ReplyDeleteNobody is there care about private TEACHERS situation. Both aiadmk and dmk two big political ( cheating ) parties.. never care about private TEACHERS poverty situation.
DeletePodura vediya
ReplyDeleteஅரசு தனியார்பள்ளி ஆசிரியரின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும்..அரசு ஆசிரியர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடியிலும் 31% அகவிலைப்படி உயர்த்தியுள்ளது ..எங்களை போல் வறுமையில் வாடும் தனியார் பள்ளி ஆசிரியர் படிபடியாக கொல்லுவதை விட ஒரேடியாக கொல்வது அரசுக்கு
ReplyDeleteசிறந்ததாக அமையும்...