ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் 1000 வினாவிடை கொண்ட இலவச ஆன்லைன் தேர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2022

ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் 1000 வினாவிடை கொண்ட இலவச ஆன்லைன் தேர்வு!



 
1. யாருடன் தொடர்பு கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்களை கிழக்கிந்திய கம்பெனி கர்நாடகப் போர்களில் வென்றது?
a) போர்த்துகீசு
b) டச்சு
c) பிரெஞ்சு
d) முகலாயர்
 
2. திருநெல்வேலியிப் பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்தவர் யார்?
a) மருது சகோதரர்கள்
b) வேலு நாச்சியார்
c) வீரபாண்டிய கட்டபொம்மன்,
d) பூலித்தேவர்
 
3. ஆங்கிலேயரின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்ப்பு இவர்களுள் யாரிடமிருந்து வந்தது?
a ) மருது சகோதரர்கள்
b) பூலித்தேவர்
c) வேலு நாச்சியார்
d) வீரபாண்டிய கட்டபொம்மன்
 
4. பாளையம் என்ற சொல் ----- ஐ குறிப்பதாகும்.
a) ஒரு பகுதி
b) ஒரு இராணுவ முகாம்
c) சிற்றரசு
d) இவை அனைத்தும்
 
5. தனிநபர் ஒருவர் ஆற்றிய எந்த சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது?
a) இராணுவம்
b) அமைச்சர்
c) பிராமணர்
d) ஒற்றர்
 
6. பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
 
7. தமிழகத்தில் பாளையக்காரர் முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
a) அரியநாதர்
b) விஸ்வநாத நாயக்கர்
c) பிரதாபருத்ரன்
d) கட்டபொம்மன்
 
8. பிரதாபருத்ரன் எந்த நாட்டின் அரசர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
 
9. விஸ்வநாத நாயக்கர் எந்த பகுதியின் நாயக்கர்?
a) வங்காளம்
b) வாரங்கல்
c) மதுரை
d) தஞ்சாவூர்
 
10. விஸ்வநாத நாயக்கர் யாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார்? 
a) கட்டபொம்மன்
b) அரியநாதர்
c) சின்ன மருது
d) பூலித்தேவர்
 
11. விஸ்வநாத நாயக்கர் எந்த ஆண்டு பதவியேற்றார்?
a) 1527
b) 1528
c) 1530
d) 1529
 
12. பாளையக்காரர் முறை முதன் முதலில் எந்த அரசில்
அறிமுகப்படுத்தப்பட்டது?
a) நாயக்கர் அரசில்
b) விஜயநகர அரசில்
c) காகதீய அரசில்
d) பாமினி அரசில்
 
13. பரம்பரை பரம்பரையாக எத்தனை பாளையக்காரர்கள் இருந்திருக்கக்கூடும்?
a) 73
b) 72
c)75
d)74
 
14. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை -- என அழைத்தனர்?
a) கலவர்கள்
b) போலிகார்கள்
c) படிக்காவலர்கள்
d) அரசுக்காவலர்கள்
 
15. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை ------ என் அழைக்கப்பட்டது?
a) படிக்காவல்
b) அரசுக்காவல்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
 
16. எந்த நூற்றாண்டில் தமிழகத்தில் பாளையக்காரர்களின் செல்வாக்கு விஞ்சி நின்றது?
a) 14,15ம் நூற்றாண்டு
b) 18,17ம் நூற்றாண்டு
c) 14,13ம் நூற்றாண்டு
d) 15,16ம் நூற்றாண்டு
 
17. சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகியவை ---- பாளையங்கள்?
a) கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்  
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
 
18. சேத்தூர், சிங்கம்பட்டி, தலைவன் கோட்டை, ஊத்துமலை ஆகியவை ---- - பாளையங்கள்
சி கிழக்கு பாளையங்கள்
b) வடக்கு பாளையங்கள்
c) மேற்கு பாளையங்கள்
d) தெற்கு பாளையங்கள்
 
19. கிழக்கிந்திய கம்பெனிக்கு பாளையக்காரர்களிடமிருந்து வரிவசூலிக்கும் அதிகாரத்தை தந்தது யார்?
a) கர்நாடக நவாப்
b) வங்காள நவாப்
c) ஆற்காடு நவாப்
d) மதுரை நாயக்கர்
 
20. வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்கள் --- என முத்திரை குத்தப்பட்டனர்?
a) துரோகிகள்
b) கிளர்ச்சியாளர்கள்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல

ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் ஆன்லைன் தேர்வெழுத



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி