வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2022

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று நாள் உண்டு உறைவிடப் பயிற்சி.




தொடக்கக் கல்வி - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 95 வட்டாரக் கல்வி அலுவவர்களுக்கு ( Direct Recruitment BEOs ) நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு தயார்படுத்துவதற்கான அறிமுகப் பயிற்சி 28.03.2022 முதல் 30.03.2022 வரை மூன்று நாள்கள் - உண்டு உறைவிடப் பயிற்சி வழங்குதல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

BEOs Training Details - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி