' நான் முதல்வன் ' திட்டம்....12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2022

' நான் முதல்வன் ' திட்டம்....12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகம்

 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'நான் முதல்வன்' திட்டம் இன்று முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இணையவழி நேரலை அமர்வுகள் நடைபெற உள்ளது. இந்த அமர்வுகளில், உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவி தொகை, வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்று மற்றும் 22ஆம் தேதியிலும், கலை, வணிகம் உட்பட பிற பிரிவு மாணவர்களுக்கு வரும் 19 மற்றும் 23ஆம் தேதிகளிலும் இந்த அமர்வுகள் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி